நெகிழ்ச்சி:
நெகிழ்ச்சி என்பது சாராத மாறியில் ஏற்படும் மாற்ற வீதாசரத்த்திற்கேற்ப
சார்ந்த மாறியில் ஏற்படும் மாற்ற வீதாசாரமாகும்,அதாவது இரு மாறிகளுக்கு இடையிலான வீதாசார தொடர்பினை கணித ரீதியாக அளவிடுவதாகும்
இரு மாறிகளும் முறையே
01) சாராதமாறி:மாறி ஒன்றில் எற்படும்
தன்னிச்சையான மாற்றம் சாராத மாறி
ஆகும்
இவைகளின்
மாற்றத்தின் விளைவுகளில் தான் பொருளாதார மாற்று
விளைவுகள் தோற்றம் பெருகின்றது
02)சார்ந்த
மாறி:சாராத மாறி ஒன்றின்
விளைவாக ஏனையவையில் தாக்கம் செலுத்தப்பட்டு மாற்றம்
ஏற்படுவது ஆகும்
உ+ம்: சா+மாறி:விலை
சார்+மாறி:கேள்வித்தொகை/நிரம்பல்
தொகை