புதன், 16 அக்டோபர், 2019

ஆகக்குறைநத் விலையினை அரத்தமுள்ள தாககுவதறகுசில நடவடிகளினை அரசுமேற்கொள்ள வேண்டும்?-விலை ஆதரவுக்கொள்கையினை வரைபின் மூலம் விளக்குக?


உற்பத்தியாளனுககு நியாயம் கிடைப்பதற்காக ஆகக்குறைந்த
விலைக்கட்டுப்பாட்டை விதித்தாலும் எதிரபாரத்தளவு நன்மை உற்பத்தியளனுக்குக் கிடைக்காது போகும்.
ஆகககுறைநத் விலையினை அரத்தமுள்ள தாககுவதறகுசில நடவடிகளினை அரசுமேற்கொள்ள வேண்டும்.
1. மிகையினைக் களஞ்சியப்படுத்தல்.
2. இடை உற்பத்திகள்
3. காணப்படும் கேள்வியை அதிகரிக்கச் செய்தல்
4. ஏற்றுமதி
5 இதறகு மேலாக ஆகககு றைநத் விலையை அரத் த் முளள் தாக ஆக்குவதற்கு வதறகு அரசாஙகம்
உத்தரவாத விலைத்திட்டத்தையும் அமுல்படுத்தும்.
உத்தரவாத விலை
 அரசினால் விதிகக் பப்டும ஆகக்குறைநத் விலையொனறு உற்பத்தியாளனுக்கு கிடைக்கும் என்பதை உத்தரவாதப்படுத்துவதே உத்தரவாதவிலை என்பதனால் கருதப்படுகிறது.
ஆகக்குறைந்த விலையை உத்தரவாத விலையாக்கிக் கொள்வதற்காக அரசாங்கம்

விலை ஆதரவுக் கொள்கை

விலை ஆதரவுக் கொள்கைகளைச் செயற்படுத்தும். ஆகக்குறைந்த விலையை உத்தரவாத விலையாகக் கருதி உற்பத்தியாளனையும்
பாதுகாத்து; உற்பத்தியாளனின் வருமானத்தை அதிகரிபதற்காக அரசாஙகம் பின்பற்றும் விலை ஆதரவுக்கொள்கையின் வடிவங்கள் இரண்டாகும்.
1. அரசாங்கம் கொள்வனவு செய்வதுடன் கூடிய விலை ஆதரவுக்கொள்கை
2. குறை நிரப்புக்கொடுப்பனவு முறைமை

  அரசாங்கம் கொள்வனவு செய்வதுடன் கூடிய விலை ஆதரவுக் கொள்கை என்பது
அரசினால் நிர்ணயிகக்ப்பட்ட ஆகக்குறைந்த விலையின் கீழ் உற்பத்தியாளன் சந்தைக்கு நிரம்பல் செய்ய விரும்பும் மொத்தப் பண்டத்தொகையில் ஆகக்குறைந்த விலையின் கீழ் நுகரவோன் கொள்வனவு செய்த பின்னர், மீதியாகும் மிகையினை அரசாங்கம் கொள்வனவு செய்வதாகும்.  இவ்வாறு ஏற்படும் மிகை நிரம்பலை அரசாங்கம் கொள்வனவு செய்தல் மற்றும்,அதனுடன் தொடரபாக ஏற்படும் விளைவுகளைக் கீழ்த்தரப்படும் வகையில் வரிப்படம் மூலம் காட்ட முடியும்.





3.4 நிரம்பலாளனுக்குரிய அலகு மானியம்





 நிரம்பலாளனுக்கு அலகு மானியம் வழங்கப்படல் என்றால் என்ன?










விலைக்கட்டுப்பாடு என்றால் என்ன?
 ஆகக்கூடிய விலைக்கட்டுப்பாடு



















3.1-3.3சந்தையில் அரசு தலையிடும் விதங்கள்/வடிவங்கள்/முறைகள்


3.1 -சந்தையில் சமனிலையானது கேள்வி நிரம்பல் சக்திகளினால் தீர்மானிக்கப்படினும்,அவை கேள்வி நிரம்பல் சக்திகளினால் மட்டுமே தீர்மனிக்கபடுவதில்லை என்பதனை மாணவர்கள் விளங்கி வைத்திருக்க வேண்டும்.ஏனெனில் சந்த தோல்வி என்று சொல்லப்படுகின்ற எல்லா நிலமைகளிலும் அரசாங்கமானது தலையீடு செய்கிறது.அதாவது சமூக ,மற்றும் அரசியல் நிலமைகளை கருத்திற்கொள்கின்ற போது ,கேள்வி நிரம்பல் சக்திகளின் மூலம் சந்தை தீர்மானிக்கப்படுவது சமூகத்திற்கும் அரசுக்கும் பாதகம் என்கின்ற நிலமையும் காணப்படுகின்றது.அதாவது சமுக நன்மை புறக்கணிக்கப்பட்டும்,அரசுக்கெதிரான நடவடிக்கைகளுக்கும் சந்தை பயன்படுத்தப்படும் நிலமை காணப்படுகிறது.உதாரணமாக தேவையற்ற பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவது-
மதுபானம்,சிகரட்,புகையிலை,மற்றும் கட்டற்ற முறையில் ஆயுதங்கள் விற்பனை.
1-அரச தலையீடு என்றால் என்ன?
அரசானது சந்தை தோல்வியடையும் நிலமைகளில் ,அதனை சரி செய்கின்ற நிலமைகளாகும்.
2 ஏன் அரசு தலையிடுகின்றாது?
 செயற்திறனுள்ள வள ஒதுக்கீடு , செயற்திறனுள்ள உற்பத்தி என்பன நடமுறையில் இல்லையெனில் அரசு தலையிடும்.
3- அரச தலையீட்டின் இலக்கு என்ன?
பொருளாதார நன்மைகளினை அதிகரிப்பதற்க்காக ,வள ஒதுக்கீட்டினை ஒழுங்கு படுத்தல்.
4-அரசாங்கம் சந்தையில் தலையிடக்கூடிய முக்கியமான வழிகள் எவை?
 ஒழுங்கு படுத்தல்கள்,விலைக் குறிகாட்டிகள்,துள்ளியமான தகவல்கள் நேரடியாக வள ஒதுக்கீட்டை நெறிப்படுத்தல் என்பனவற்றினை கருத்திற்கொண்டு


 வரி விதித்தல்





 3.2
 சதவீத வரி
 அலகு வரி

 அட்டவணை
 வரி விதிப்பின் பின் நிரம்பல் பட்டியலில் ஏற்படும் மாற்றம்








 3.3 கேள்வி நிரம்பல் நெகிழ்ச்சிகளும் வரி தாக்கு திறனும்






 நிரம்பல் நெகிழ்ச்சியின் போது வரி தாக்கு வீதங்கள்